You Searched For "#Thiruvallur"
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரூ.75 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் மீட்பு
திருவள்ளூர் அருகே ரூ.75 கோடி மதிப்பிலான அரசு நிலங்களை அதிகாரிகள் மீட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3 லட்சம்...
திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்ககளை நம்பி ஏமாற வேண்டாம்
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் - பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் இன்றி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா, 7 பேர் உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா, 8 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி
சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அதிகாரிகள் ஆய்வு
சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பராமரிப்பு பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே மினி லாரி மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி அருகே சோழியம்பாக்கம் பகுதியில் மினி லாரி மோதி 3 வயது பெண் குழந்தை உயிரிழப்பு.
ஆவடி
திருநின்றவூரில் சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
திருநின்றவூர் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.
ஆவடி
ஆவடி: இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் பிடிபட்டனர்
பட்டாபிராமில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர்.
பொன்னேரி
பொன்னேரி அருகே இருசக்கர வாகனம் மோதி வாலிபர் படுகாயம்!
பெரும்பேடு அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.