You Searched For "#Thieft"
ஓசூர்
ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு
ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற கர்நாடகாவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி
தர்மபுரி கிறிஸ்தவ பேராலயத்தில் 9 உண்டியல்கள் உடைப்பு: பணம், பொருட்கள்...
தர்மபுரி கிறிஸ்தவ பேராலயத்தில் 9 உண்டியல்களை உடைத்து மர்ம நபர்கள் பணம், பொருட்கள் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் திருட்டு:...
குமாரபாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை
வாலாஜா அருகே ரூ.10 லட்சம் மதிப்பு ஈயக்கட்டிகளை திருடிய 3 பேர் கைது
வாலாஜா அருகே லாரியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான ஈயக்கட்டிகளைத் திருடிய இளைஞர்கள் மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஆம்பூர்
ஆம்பூர் பகுதிகளில் வழிப்பறி, கொள்ளையில் ஈடுபட்டுவந்த இளைஞர் கைது
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளையடித்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி
காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை
காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளைபோன சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி
சூப்பர் மார்க்கெட் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்பு பொருட்கள், ரொக்கம்...
மீஞ்சூரில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்ச மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மண்ணச்சநல்லூர்
லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறிப்பு; 3 பேர் கைது
சமயபுரம் கடைவீதியில் லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி
கள்ளிக்குப்பம் பகுதியில் வீட்டை உடைத்து 15 சவரன் நகைக்கொள்ளை
கள்ளிக்குப்பம் பகுதியில் கோவில் விழாவுக்கு சென்றிருந்தவர் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி
அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் 8 வீடுகளில் பணம், நகை கொள்ளை
வடசென்னை அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் அடுத்தடுத்த 8 வீடுகளில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
ஆவடி
உல்லாசத்தில் வாலிபரிடம் 15 சவரன் 'அபேஸ்'; ஆவடியில் இருவர் கைது
ஆவடியில் உல்லாசத்திற்கு அழைத்து, வாலிபரிடம் 15 சவரன் நகைகளை பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.