/* */

You Searched For "#Thieft"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் ஹோட்டல் முன் நின்ற காரை திறந்து நகைகள் கொள்ளை

திருச்சியில் ஹோட்டல் முன்பு நின்ற காரின் டிக்கியை திறந்து நகைகளை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றனர்.

திருச்சியில் ஹோட்டல் முன் நின்ற காரை திறந்து நகைகள் கொள்ளை
வந்தவாசி

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை...

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து  10 பவுன் நகை திருட்டு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.32 லட்சம், 60 பவுன் நகைகள்...

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து 32 லட்சம் ரூபாய், 60 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையத்தில் பூட்டை உடைத்து ரூ.32 லட்சம்,   60 பவுன் நகைகள் திருட்டு
திருத்தணி

கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை

கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கனகம்மாசத்திரம் காவல் நிலையம் அருகே டாஸ்மாக் கடையில் பணம் கொள்ளை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
திரு. வி. க. நகர்

ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: ஒருவர்...

ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தலைமறைவானார்.

ஓட்டேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது: ஒருவர் தலைமறைவு.
ஓசூர்

வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் தங்கநகைகள், ரூ. 2.75 லட்சம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வீட்டின் கதவை உடைத்து 43 சவரன் தங்கநகைகள், ரூ. 2.75 லட்சம் திருட்டு
குமாரபாளையம்

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம் கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: போலீசார் விசாரணை
வேப்பனஹள்ளி

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் 12 பவுன் நகை

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு
குமாரபாளையம்

விழிப்புடன் பணிபுரியும் குமாரபாளையம் போலீசார்: திருட்டு சம்பவங்கள்...

குமாரபாளையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு திருட்டு முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டது.

விழிப்புடன் பணிபுரியும் குமாரபாளையம் போலீசார்:  திருட்டு சம்பவங்கள் முறியடிப்பு
நாமக்கல்

ப.வேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு

பரமத்திவேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப.வேலூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து 4 பவுன் தங்க நகை திருட்டு
பெரம்பலூர்

பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பெரம்பலூர் நகரில் தொடர் திருட்டு அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்