/* */

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற கர்நாடகாவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சவுகத் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியம். இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டு அலமாரியில் இருந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து இளங்கோ சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீஸ் எஸ்ஐ வினோத்குமார், கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்கின்ற ஜப்பான் ராஜா என்பவர் மீது இன்று வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!