You Searched For "#Tamilandu"
கிருஷ்ணராயபுரம்
கரூரில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்க ரூ 10 ஆயிரம் நிதி வழங்கிய ...
கரூரில் எம்.பி, ஜோதி மணியிடம் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி வாங்கி கொடுக்க ரூ 10 ஆயிரத்தை திருநங்கை ஓவியா வழங்கினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நாளை 18 இடங்களில் தடுப்பூசி முகாம்
அரியலூர் மாவட்டத்தில் நாளை 18 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன்...
நாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அமைச்சர்மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
அரியலூர்
அரியலூர் நகராட்சியில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
அரியலூர் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திருவெறும்பூர்
திருச்சி கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
திருச்சிஅரிய மங்கலத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் . இவர் கொரோனா உறுதி செய்யப்பட்டு கடந்த 27ம்தேதி முதல் என்ஐடி வளாகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்....
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு...
கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்று குறித்த பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓவியம் தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினரால் வரையப்பட்டுள்ளது
காஞ்சிபுரம்
கொரோனா நிவாரண நிதியாக தலா 1லட்சம் வழங்கிய முதியவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இரு முதியவர்கள் தங்களின் சேமிப்பு தொகையை தலா ஒரு லட்சம் கொரோனா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினர்
தென்காசி
மக்கள் நடமாட்டம் இல்லை - குற்றாலம் அருவி அருகே புலி நடமாட்டம்.
ஊரடங்கு புலிகளுக்கு பொருந்தாதா?
குமாரபாளையம்
அதிகரிக்கும் கொரோனா தொற்று! பள்ளிபாளையம் முக்கிய வீதிகள் அடைப்பு
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், பள்ளிபாளையத்தில் முக்கிய வீதிகள் அடைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி
மாட்டு கொட்டகையாக மாறிய மகளிர் சுகாதார வளாகம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலப்பட்டியில், மகளிர் சுகாதார வளாகம் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் அது மாட்டு கொட்டகையாக மாறி பயன்பாடின்றி உள்ளது.
கிருஷ்ணகிரி
சிறுமி கடத்தல் வழக்கு: 2 பேருக்கு 10 ஆண்டு சிறை விதிப்பு
சிறுமி கடத்தல் வழக்கில் வாலிபருக்கு, 15 ஆண்டு தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம்...