/* */

You Searched For "#Tamilandu"

சிவகங்கை

சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்

சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 சட்ட மசோதாக்களை வாபஸ் பெறக்கோரி- விவசாய சங்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம்.

சிவகங்கையில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் சங்கம் போராட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி,...

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையம் அருகே தனியார் பஸ், டூவீலர் மோதல்: விபத்தில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
சிவகங்கை

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை -...

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டினால் 24 மணி நேரத்தில் படத்தை அழித்து விடலாம் மாவட்ட SP பேட்டி.

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டினால்  24 மணி நேரத்தில் நடவடிக்கை - எஸ்.பி
ஒரத்தநாடு

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்படும் கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வெட்டுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம்,44, இவருக்கு அமராவதி என்ற மனைவியும், 6ம் வகுப்பு படிக்கும்...

மலேசியாவில் கொத்தடிமையாக நடத்தப்படும் கணவரை மீட்டு தர மனைவி கோரிக்கை
பெரம்பலூர்

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

இலவச தையல் இயந்திரம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
தியாகராய நகர்

ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில்...

நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தனர்.

ஆக்சிஜன் உற்பத்தி மையம்: சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் துவக்கம்..!
வீரபாண்டி

சேலம்: திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேருக்கு ரூ. 5 லட்சம்...

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேரின் குடும்பங்களுக்கு, ரூ. 5 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறி தொகுப்பினை,...

சேலம்: திமுக சார்பில் முன்களப்பணியாளர்கள் 1100 பேருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறி வழங்கல்!
கிருஷ்ணகிரி

கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை..!

கோழி இறைச்சியை வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை..!
சேலம் மாநகர்

காப்பீட்டு திட்ட நோயாளிடம் கட்டணம் வசூலித்தால் திருப்பித்தரப்படும்:...

தனியார் மருத்துவமனைகளில், அரசு காப்பீட்டு திட்ட நோயாளிகளிடம் பணம் வசூலித்தால், அது திருப்பிப் பெற்றுத்தரப்படும் என்று, சுகாதாரத்துறை முதன்மைச்...

காப்பீட்டு திட்ட நோயாளிடம் கட்டணம் வசூலித்தால் திருப்பித்தரப்படும்: சுகாதாரத்துறை செயலாளர்