Tamil News Online | ஸ்ரீபெரும்புதூர் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
திருப்பெரும்புதூர்
தலைமை செயலாளர் வெ.இறையன்பு கிராம சபை கூட்டங்களில் பங்கேற்பு
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர்
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் இளம்பெண் மரணம் வழக்கில் திடீர் திருப்பம்
கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்ததால் ஆத்திரத்தில் கள்ள காதலியுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்
காஞ்சிபுரம்
ஆவின் வாகனம் என கூறி சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை திருடியவர்கள்...
சுங்குவார்சத்திரம் அருகே ஆவின் வாகனத்தில் பால் விற்பனை செய்வது போல் மாடுகளை திருடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் காங்கிரசை எதிர்த்து திமுக வெற்றி
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி பதவி காங்கிரசுக்கு அளிக்கப்பட்ட நிலையில், மறைமுக தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் : மவுத்தார்கன் வாசித்து மகிழ்வித்த கோயில் யானை கோதை
ஸ்ரீபெரும்புதூர் கோவில் யானை கோதை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வந்த நண்பர்களுக்கு மவுத் ஆர்கன் வாசித்து காட்டியது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆடிக்கரை அபேஸ் செய்த மர்ம நபர்கள் : 13...
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆடிக்கரை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் 13 மணி நேரத்தில் மடக்கிப் பிடித்து அசத்தினர்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: தடுப்பூசி செலுத்த வந்தார்களா !! கொரோனாவை பரப்ப...
ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பீதி ஏற்பட்டது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: மதுக்கடையில் கொள்ளை முயற்சி-சிசிடிவி உதவியால் 3பேர்...
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு மதுபான கடை சுவரை துளையிட்டு மது பாட்டில்களை கொள்ளையடிக்க வந்த மூன்று பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர்..
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா பார்சலுடன் ஒடிசா மாநில வாலிபர் கைது!
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சுங்குவார்சத்திரம் பைபாஸ் சாலையில் கஞ்சா கடத்திய ஒடிசா மாநில வாலிபர் கைதானார்.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
ஸ்ரீபெரும்புதூரிர்ல இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது செய்யப்பட்டனர். சாராயம் , ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூர்: ஆக்ஸிஜன் தொழிற்சாலையில் தமிழக முதல்வர் ஆய்வு!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பெரும்புதூர்
கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்
கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை 29ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.