/* */

ஸ்ரீபெரும்புதூர்: தடுப்பூசி செலுத்த வந்தார்களா !! கொரோனாவை பரப்ப வந்தார்களா !!

ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை ஊழியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமில் சமூக இடைவெளியை மறந்து கூட்டமாக நின்றதால் பீதி ஏற்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர்: தடுப்பூசி செலுத்த வந்தார்களா !! கொரோனாவை பரப்ப வந்தார்களா !!
X

சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி போட குவிந்த தொழிற்சாலை ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி காலை 8 மணி முதலே தொழிற்சாலை ஊழியர்கள் தங்களது தொழிற்சாலை வாகனத்தில் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.10 மணிக்கு தடுப்பூசி முகாம் அலுவலர்கள் வந்தனர். ஊழியர்கள், சமூக வெளியிட இன்றி நின்றதை கண்டும் காணாததுபோல், தடுப்பூசி பணியாளர்கள் தங்கள் பணியை தொடங்கினர்.

தொற்று தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் ஊசி செலுத்திக்க கொள்ள வந்த ஊழியர்கள், கொரோனாவை பரப்பும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி அறிந்தவர்கக்கு அதிர்ச்சி அளித்தது. ஊழியர்களை தவிர அங்கு ஊசி செலுத்தி கொள்ள வந்த பொதுமக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி தரவில்லை.

Updated On: 4 Jun 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?