/* */

You Searched For "#sriperumandhurnews"

திருப்பெரும்புதூர்

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

ஓரகடம் சிப்காட் பகுதியில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ...

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி....

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தினை போலீஸ் எஸ்.பி. சுதாகரன் திறந்துவைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையம், எஸ்.பி. திறந்து வைத்தார்
திருப்பெரும்புதூர்

கணவனை கொலை செய்து 13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன்...

சோமமங்கலம் அருகே கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்று ஏரியில் வீசிவிட்டு 13 நாட்கள் தலைமறைவாக இருந்த மனைவி காவல் நிலையத்தில் சரண்

கணவனை கொலை செய்து   13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன் மனைவி‌ சரண்.
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூர் : 10.25டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன சோதனையில் 10.25 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்ற 2 பேரை புட் செல் போலீசார் கைது செய்தனர். கடத்த பயன்படுத்திய வாகனத்தையும்...

ஸ்ரீபெரும்புதூர் : 10.25டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், 2 பேர் கைது
திருப்பெரும்புதூர்

மாங்காடு : கோயில் நிலத்தில் பேருந்து நிலையம்,அமைச்சர்கள் ஆய்வு

மாங்காட்டு கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்களை அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பரசன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

மாங்காடு : கோயில் நிலத்தில் பேருந்து நிலையம்,அமைச்சர்கள் ஆய்வு
திருப்பெரும்புதூர்

இரவு பணியின் போது தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இரவு உணவு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இரவு பணியின் போது தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு
திருப்பெரும்புதூர்

தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை நீட்டிப்பு, ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

தொழிற் பயிற்சியில் சேர கால அவகாசம், 4ம்தேதி வரை  நீட்டிப்பு, ஆட்சியர்
திருப்பெரும்புதூர்

கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் அமைச்சர் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம் குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் அமைச்சர்  துவக்கி வைத்தார்
திருப்பெரும்புதூர்

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில்

ஸ்ரீபெரும்புதூரில் மாற்று கட்சியை சேர்ந்த 1500 பேர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாற்று கட்சியினர் 1500 பேர் அமைச்சர்  முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
காஞ்சிபுரம்

குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர்...

ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குன்றத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடை நீக்கம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி
திருப்பெரும்புதூர்

ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: ஓவிய ஆசிரியர் கொலையில்...

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓவிய ஆசிரியர் கொலையில் மனைவி, கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். இந்த பகுதியில் கள்ளக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகிறது.

ஸ்ரீபெரும்புதூரில் தொடரும் கள்ளக்காதல் கொலைகள்: ஓவிய ஆசிரியர் கொலையில்  மனைவி, கள்ளக்காதலன் கைது