You Searched For "#sand"
திருவொற்றியூர்
மணலி அருகே ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி சேற்றில் சிக்கி உயிரிழப்பு
ஏரியில் குளித்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் மணல் சிவலிங்கத்தை வழிபட்ட கேரள பக்தர்கள்
திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு மணலால் சிவலிங்கம் உருவாக்கி கேரள பக்தர்கள் வழிபட்டனர்.
திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது: வாகனம்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல். ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பு.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: சாமானிய மக்கள் நலக்கட்சி...
திருச்சியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமானிய மக்கள் நலகட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கேயம்
சிவன்மலை பெட்டியில் தண்ணீர், மணல் வைத்து பூஜை
காங்கயம் சிவன்மலை பெட்டியில் தண்ணீர், சிவலிங்கம், சின்னசங்கு, நாணயம், மணல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர்...
திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆரணி
அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்
ஆரணியில் அரிசி ஆலை அதிபர் மகன் அளவுக்கு அதிகமாக மணல் குவித்த 30 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
பெருந்துறை
வெள்ளோடு அருகே மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
வெள்ளோடு அருகே இன்று அதிகாலை மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் போலீசார் மடக்கி பிடித்தனர்.
பெரம்பலூர்
மணல் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு
மணல் கடத்தல் செயலில் ஈடுபடுவோரை தடுத்து குற்ற செயலில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டது.
பெரம்பலூர்
அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேர் கைது
பெரம்பலூர் அருகே அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து மாட்டு வண்டி, மணலை பறிமுதல் செய்தனர்.