/* */

திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது

திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமங்கலம் பேரையூர் பகுதியில் மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த பேரையூர் மெயினுத்தம்பட்டியுள்ள ஓடை பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ஊத்த பட்டியை சேர்ந்த கருத்தபாண்டி வயது( 37) என்பவர் டிராக்டர் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளுவதை கண்டுபிடித்தனர்.

போலீஸார் விசாரணையின்போது அனுமதி சீட்டு வாங்காமல் மண் அள்ளுவது தெரியவந்தது. போலீசார் திருட்டுத்தனமாக மண் அள்ளியதால் கருத்த பாண்டியை கைது செய்து, டிராக்டரையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 7:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  5. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  7. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  8. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!