You Searched For "#sand"
திருச்சுழி
காரியாபட்டி அருகே மணல் அள்ளிய 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம்...
காரியாபட்டியில் மணல் அள்ளிய 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கவுண்டம்பாளையம்
கோவையில் மணல் கொள்ளை, 3 வாகனங்கள் பறிமுதல், அதிகாரிகள் அதிரடி
கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல், பைபர் படகுகளை இயக்க...
மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணல் மேடால் பைபர் படகுகளை இயக்க முடியாமல் மீனவர்கள் திண்டாடுகின்றனர்.
பத்மனாபபுரம்
மலை அடிவாரத்தில் மணல் கொள்ளை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மலை அடிவாரத்தில் நடைபெரும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
இராமநாதபுரம்
மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
பாம்பன் குந்தகால் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளவங்கோடு
கனிமவளங்கள் கடத்த முயற்ச்சி - 2 டொம்போக்கள் பறிமுதல் ஒருவர்கைது
கனிமவளங்கள் கடத்த முயற்ச்சி 2 டொம்போக்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே மணல் கடத்திய 4 பேர் கைது
வாணியம்பாடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: ஏழைகளுக்கு, மணல் லாரி உரிமையாளர்கள் நலத்திட்ட உதவி!
சிங்கபெருமாள் கோவிலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.
காரைக்குடி
சிவகங்கை - கண்மாய் இங்கே தான் இருக்கு - இ்ங்க இருந்த மணல் எங்கே போச்சு...
கண்மாயில் நீரின்றி வறண்டு கிடப்பதால் அதன் கால்வாய் பகுதியில் ஆற்று மணல் திட்டு அதிகரித்து வருகின்றன - திருட்டும் அதிகரித்து வருவதாக புகார்
தேனி
தேனி: டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது
தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு, லாரி பறிமுதல்.
குடியாத்தம்
குடியாத்தம்: மணல் கடத்தலை தடுக்க முயன்ற இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி!
குடியாத்தத்தில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் அருகே மணல் கடத்தல், 6 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் மணல்...
அரியலூர் அருகே தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 6 மாட்டு வண்டிகள் மணலுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.