/* */

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸார், அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 3 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில், அனுமதியின்றி அப்பகுதியில் உள்ள காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், வண்டிகளை ஓட்டி வந்த உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன்(56), செல்வகுமார்(49), சங்கர்(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Jan 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  2. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  3. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  4. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!
  10. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?