You Searched For "robbery"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பு: ஒருவர் கைது
குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளியிடம் பணம் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பரமத்தி-வேலூர்
ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
ஜேடர்பாளையம் பகுதியில் ஒரே இரவில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தென்காசி
பாவூர்சத்திரம் அருகே கொள்ளை சம்பவத்தில் 6 பேர் கைது
பாவூர்சத்திரம் அருகே நகைகள் மற்றும் பணம் கொள்ளை சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சம் திருட்டு
திருவண்ணாமலையில் அரசு ஊழியர் வீட்டில் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
ஆரணி
ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் காெள்ளை
ஆரணி அருகே அரிசி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்
நகை கடை உரிமையாளரிடம் ரூ.7.50 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளை
நகை கடை உரிமையாளரிடம் ரூ.7.50 லட்சம் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடந்த உண்டியல் உடைப்பு சம்பவங்கள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கலசப்பாக்கம்
கலசபாக்கம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் காெள்ளை
கலசபாக்கம் அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்.
மாதவரம்
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை காெள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகரில் வீடுபுகுந்து 10 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மர்மநபர்கள் கைவரிசை.
போளூர்
ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை காெள்ளை
பெரணமல்லூர் அருகே ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை, பணம் கொள்ளை
திருவண்ணாமலையில் நர்ஸ் வீட்டில் 68 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணம் காெள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.
ஈரோடு
சித்தோட்டில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.