/* */

You Searched For "#PoliceStation"

விளவங்கோடு

கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில் எஸ்.பி பத்ரி...

கன்னியாகுமரி மாவட்ட கடையாலுமூடு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி கடையாலுமூடு காவல் நிலையத்தில்  எஸ்.பி  பத்ரி நாராயணன்திடீர் ஆய்வு
சேலம் மாநகர்

சேலத்தில் இருதரப்பு மோதல் - காவல்நிலையம் முற்றுகை

சேலத்தில், இருதரப்பு மோதல் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இருதரப்பினர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

சேலத்தில் இருதரப்பு மோதல் - காவல்நிலையம் முற்றுகை
கங்கவள்ளி

மாயமான பள்ளி மாணவியை 3 மாதமாகியும் கண்டுபிடிக்கவில்லை: போலீஸ் ஸ்டேஷன்...

சேலத்தில், காணாமல் போன பள்ளி மாணவியை 3 மாதமாகியும் போலீசார் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு உறவினர்கள்...

மாயமான பள்ளி மாணவியை 3 மாதமாகியும் கண்டுபிடிக்கவில்லை:  போலீஸ் ஸ்டேஷன் முன்பு உறவினர்கள் தர்ணா
வானூர்

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், வானூரில் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை
ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
பொன்னேரி

சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்

சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி  8 யூனிட் மணலுடன் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
காஞ்சிபுரம்

இறந்துபோன தாய் உடலை பெற ஐந்து நாட்களாக போராடும் மகன்

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாயின் உடலை பெற ஐந்து நாட்களாக ஒவ்வொரு துறையாக அலையும் அவலம்

இறந்துபோன தாய் உடலை பெற  ஐந்து நாட்களாக போராடும் மகன்