You Searched For "#PoliceStation"
கிள்ளியூர்
பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நொறுங்கிய கண்ணாடிகள்: காவல்...
குமரியில் தக்கலை காவல் நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட வெடிகள் வெடித்து சிதறியதில் காவல் நிலைய கண்ணாடிகள் நொறுங்கின.
ஆரணி
இரு பெண் காவலர்களுக்கு கொரோனா- கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் மூடல்
இரு பெண் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கண்ணமங்கலம் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு
கோபிச்செட்டிப்பாளையம் காவல் நிலைய புதிய ஆய்வாளராக சித்ரா தேவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
உளுந்தூர்ப்பேட்டை
திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மண்ணச்சநல்லூர்
காதல் திருமண ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
தான் அணிந்திருந்த தங்க சங்கிலி, தோடு மற்றும் கொலுசு ஆகியவற்றை கழற்றி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.
ஈரோடு
பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் தர்ணா
பங்களாப்புதூர் போலீஸ் நிலையம் முன்பு இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
திருமுருகன்பூண்டி காவல்நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரம்
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்டும் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் பெயர் பலகைகள் அகற்றம்
நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களுடன் இருந்த பெயர் பலகைகள் அகற்றப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆட்டோ டிரைவர்கள்...
திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குளச்சல்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையம்
குமரியில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ள பயன்பாட்டில் இல்லாத காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பவானி
பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 12 காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 3 காவல் நிலையங்களில் 12 காதல் ஜோடிகள் திருமணம் செய்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
நாகர்கோவில்
போக்குவரத்து காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
நாகர்கோவில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அடிக்கல் நாட்டினார்.