/* */

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை

விழுப்புரம் மாவட்டம், வானூரில் புகார் மீது நடவடிக்கை இல்லை என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

வானூர் அருகே புகாரை ஏற்க மறுத்ததால் காவல்நிலையம் முற்றுகை
X

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே திருசிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள ஹோண்டோ ஷோரூம் மற்றும் சர்வீஸ் சென்டர் பணியாற்றிய அஜய் என்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், பெற்றோர்கள் கொடுத்த புகாரை ஆரோவில் காவல் நிலைய போலீசார் ஏற்க மறுத்ததால், அந்த காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Updated On: 16 Jun 2021 12:26 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்