3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

X
கும்மிடிபூண்டி காவல் நிலையம்
By - Saikiran, Reporter |12 May 2021 4:45 PM IST
கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.
கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1 பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu