3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
X

கும்மிடிபூண்டி காவல் நிலையம்

கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1 பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி