/* */

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்

கும்மிடிப்பூண்டி காவல்நிலையத்தில் பணியாற்றும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டது.

HIGHLIGHTS

3 பேருக்கு கொரோனா: கும்மிடிப்பூண்டி காவல்நிலையம் மூடல்
X

கும்மிடிபூண்டி காவல் நிலையம்

கும்மிடிபூண்டி காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 1 பெண் காவலர், இரண்டு ஆண் காவலர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது.இதன் காரணமாக மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.

Updated On: 12 May 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...