/* */

You Searched For "#PoliceNews"

ஈரோடு

பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிறப்பாக பணியாற்றியதற்காக ஈரோடு மாவட்டம் பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

பவானி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம்...

போக்குவரத்துக்காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி நிஷாபார்த்திபன் தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டையில் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் தொடக்கம்
குமாரபாளையம்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி ...

குமாரபாளையத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத முதியவர் பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

குமாரபாளையம்  பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர்  மயங்கி  விழுந்து மரணம்
குமாரபாளையம்

என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர் குமாரபாளையம் கார் திருட்டு வழக்கின்...

திருநெல்வேலியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரௌடி குமாரபாளையம் கார் திருட்டு வழக்கில் கைதானவர் என போலீஸ் தரப்பில் தகவல்

என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்  குமாரபாளையம் கார்  திருட்டு வழக்கின் குற்றவாளி
பத்மனாபபுரம்

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்த காவல் கண்காணிப்பாளர் பயிற்சி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

குமரியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான பயிற்சி: எஸ்பி துவக்கி வைப்பு
புதுக்கோட்டை

பெண்கள் நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை அறிந்து கொள்ள...

பெண்கள் தினந்தோறும் நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதா.சர்வதேச பெண்கள்...

பெண்கள் நாளிதழ்களை படித்து நாட்டு நடப்பை அறிந்து கொள்ள வேண்டும்:ஏடிஎஸ்பி  பேச்சு
தஞ்சாவூர்

மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

மகளிர் தினத்தையொட்டி மாவட்ட காவல் அலுவலகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது
திருவண்ணாமலை

மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனம் வரும் 8 ஆம் தேதி பொது ஏலம்:...

திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 8 ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது

மதுவிலக்கு பிரிவில் பறிமுதல் வாகனம் வரும் 8 ஆம் தேதி பொது ஏலம்: காவல்துறை அறிவிப்பு