/* */

என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர் குமாரபாளையம் கார் திருட்டு வழக்கின் குற்றவாளி

திருநெல்வேலியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரௌடி குமாரபாளையம் கார் திருட்டு வழக்கில் கைதானவர் என போலீஸ் தரப்பில் தகவல்

HIGHLIGHTS

என்கவுன்ட்டர் செய்யப்பட்டவர்  குமாரபாளையம் கார்  திருட்டு வழக்கின் குற்றவாளி
X

குமாரபாளையம் காவல்நிலையம்(பைல் படம்)

குமாரபாளையம் கார் திருட்டு வழக்கின் குற்றவாளியான ரௌடி திருநெல்வேலியில் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை பகுதியில் பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து கார், குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெசின் ஆகியவற்றை 2019ம் ஆண்டு நீராவி முருகன்( 42 )என்பவர் திருடிய வழக்கில், குமாரபாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது ஜாமீனில் உள்ளது தெரியவந்துள்ளது, இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளநிலையில், திருநெல்வேலி ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தலைமையிலான போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரௌடி நீராவி முருகன் பலியானார்.

Updated On: 16 March 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...