/* */

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர் மயங்கி விழுந்து மரணம்

குமாரபாளையத்தில் 55 வயதான அடையாளம் தெரியாத முதியவர் பஸ் ஸ்டாண்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்

HIGHLIGHTS

குமாரபாளையம்  பஸ் ஸ்டாண்டில் அடையாளம் தெரியாத முதியவர்  மயங்கி  விழுந்து மரணம்
X

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் பஸ்ஸ்டாண்டில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் 55 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி விழுந்தார் என நேற்று இரவு 10:30 மணியளவில் குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று கேட்ட போது, தன் பெயர் சுப்ரமணி வயது 60 என்று கூறினார். ஆனால் முகவரியை தெரிவிக்கவில்லையாம். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் குமாரபாளையம் காவல்நிலையத்தை செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் 9498101046என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 March 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!