You Searched For "#police investigation"
விக்கிரவாண்டி
தாயை கிண்டல் செய்தவருக்கு கத்தி குத்து
Police Investigation - விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தாயை கிண்டல் செய்தவரை தட்டி கேட்டு கத்தியால் குத்திய வரை போலீசார் தேடி வருகின்றனர்.
இராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து திருட முயற்சி: போலீஸார்...
ATM Robbery- ராஜபாளையத்தில் ஏ.டி.எம். மிஷினை உடைத்து திருட முயன்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல்
நாமக்கல்லில் பிரபல லாரி அதிபர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
நாமக்கல்லில் பிரபல லாரி அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை.
கும்மிடிப்பூண்டி
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
Police Investigation - பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
பெட்ரோல் ஊற்றி இருசக்கர வாகனங்கள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ்...
கும்மிடிப்பூண்டி அருகே பெட்ரோல் ஊற்றி ஐந்து இருசக்கர வாகனம் எரிப்பு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர்
திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
பணப்பிரச்சினையில் திருச்சி தி.மு.க. வட்ட செயலாளருக்கு கத்திக் குத்து
திருச்சியில் தி.மு.க வட்ட செயலாளர் கத்தியால் குத்தப்பட்டது தொடர்பாக பகுதி செயலாளர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி
கடத்தூரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: பொதுமக்கள்...
கடத்தூரில் இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரூர்
அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி
அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி பரிதாப சாவு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மாடு மேய்க்க சென்ற சிறுமி குட்டையில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி
தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்ம சாவு; போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி
தர்மபுரியில் அரசு மருத்துவமணை மருந்தாளுனர் மாரடைப்பால் மரணம்
ரத்த பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்