/* */

அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி

அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே கிணற்றில் விழுந்த வாலிபர் பலி
X

கிணற்றில் தவிறி விழுந்தவரை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் வயது 29. இவர் இன்று காலை கல்யாணராமன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பகுதியில் நடந்து செல்லும் பொழுது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார் .

அவர் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு ஆனந்தனை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜான்சிராணி கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 2 Sep 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...