/* */

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Police Investigation - பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்து  தொழிலாளி பலி
X

பைல் படம்.

Police Investigation -திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி வெங்கடேஷ்(49). இவர் அங்குள்ள டாஸ்மாக் பார் ஒன்றில் சப்ளையர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது செல்லும் வழியில் தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதில் வெங்கடேஷ் எதிர்பாராத விதமாக தரை கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் மாதர் பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கிணற்றிலிருந்து வெங்கடேசன் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிவு செய்து தவறி கிணற்றில் விழுந்தாரா அல்லது வேறு யாராவது காரணமா என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 July 2022 9:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  2. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  5. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  6. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  7. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  8. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  10. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!