You Searched For "#police investigation"
பென்னாகரம்
பென்னாகரம் அருகே மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
பென்னாகரம் அருகே 3 குழந்தைகளின் தாய் மாயமானதாக, கணவன் போலீசில் புகார் செய்தாார்.
அரூர்
அரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை பணம் கொள்ளை
அரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
தர்மபுரி
தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்ம சாவு போலீசார் விசாரணை
தர்மபுரி அருகே 3 வயது பெண் சிசு மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
பாலக்கோடு அருகே பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
அரூர்
அரூர் அருகே திருமணமான புது பெண் சாவு: கொலையா? தற்கொலையா? போலீசார்...
அரூர் அருகே திருமணமான 4 மாதத்தில் பெண் மர்மமான முறையில் கிணற்றில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.
பெரம்பலூர்
ரவுடி மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்: போலீசார் விசாரணை
சம்பவத்தின்போது லிப்ட் கேட்டு வந்த அவரது வினோத்குமாரும், சுதர்சன் மீது தாக்குதல் நடத்தி உள்ளார்
தர்மபுரி
தொப்பூர் அருகே டிரைவர் மனைவி மாயம்: போலீசார் விசாரணை
தொப்பூர் அருகே மாயமான லாரி டிரைவரின் மனைவியை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அரூர்
வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை; அரூர் அருகே
அரூர் அருகே வயதான தம்பதியர்களை கட்டி வைத்து நகை, பணம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார்குடி
பெயிண்டர் அடித்து கொலை: காவல்துறையினர் விசாரணை
மன்னார்குடி அருகே பெயிண்டர் அடித்து கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மாமனரிடம் காவல்துறையினர் விசாரணை
பெரம்பலூர்
சாலையில் சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து செயின் பறிப்பு
பெரம்பலூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து தப்பி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி
அணைநீரில் மூழ்கி உயிரிழந்த அகிலன் உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர், அரும்பாவூர் போலிஸார் விசாரணை.
பெரம்பலூர்
பட்டப்பகலில் தங்கச் செயினை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
பெரம்பலூர் அருகே நூதன முறையில் விவசாயியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி...