/* */

தாயை கிண்டல் செய்தவருக்கு கத்தி குத்து

Police Investigation - விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தாயை கிண்டல் செய்தவரை தட்டி கேட்டு கத்தியால் குத்திய வரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

தாயை கிண்டல் செய்தவருக்கு கத்தி குத்து
X

பைல் படம்.

Police Investigation -விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுவள்ளி குப்பத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). இவரது கணவர் இறந்துவிட்டார். மகேஷ் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரை அதே ஊர் காலனி பகுதியை சேர்ந்த கலியுகன் (32) என்பவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மகேஷ் தனது மகன் பாண்டு என்கிற மோகன்தாசிடம் (23) கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் கலியுகனை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த கலியுகன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாசை தேடி வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Sep 2022 10:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...