/* */

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
X

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர்பகுதியை சேர்ந்த செபாஸ்டின்,அல்போன்ஸ் மேரி ஆகியோரின்மகள் அற்புத மேரி (வயது 27). இவர் அப்பகுதியில் உள்ள சிங்கப்பூர் பிளாசாவில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பி வரவில்லை.இது குறித்து அரியமங்கலம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Nov 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க