You Searched For "#poison"
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி
சந்தவாசல் அருகே மின் ஊழியர் விஷம் குடித்து தற்காெலை
மின் வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்த ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
பரமத்தி-வேலூர்
பரமத்திவேலூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
பரமத்திவேலூர் அருகே உடல்நலக்குறைவால் விரக்தியடைந்து பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை
புதுச்சத்திரம் அருகே 11ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி
தேனி: லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட லாரி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கீழ்பெண்ணாத்தூர்
மாப்பிள்ளை பிடிக்காத காரணத்தால் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் சாவு
கீழ்பென்னாத்தூரில் எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
ஈரோடு
அத்தாணி அருகே விஷம் குடித்த முதியவர் உயிரிழப்பு
அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி
உத்தமபாளையம் அருகே கணவன் மது அருந்தியதால் மனைவி விஷம் குடித்து
கணவன் மது அருந்தியதால் மனம் உடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு
பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு...
பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ஈரோடு
கோபி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
நம்பியூர் அருகே உள்ள கருக்குபாளையம் புதூரை சேர்ந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை.
அந்தியூர்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
அந்தியூரில் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.