/* */

குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு

குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் விஷம் குடித்து தொழிலாளி உயிரிழப்பு
X

குமாரபாளையத்தில் விஷமருந்தி கூலி தொழிலாளி பலியானார்.

குமாரபாளையம் அரசு மேல்நிலைபள்ளி சாலையில் வசிப்பவர் நந்தகுமார், 45.கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருடன் இவரின் அம்மா சவுண்டம்மாள் வசித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை சரியாக தெரியாது என்று கூறப்படுகிறது. ஜூன் 5ல் குடித்து விட்டு வந்த மகனை அம்மா திட்டியதாக கூறப்படுகிறது. அதே நாளில் மாலை 03:00 மணியளவில் மதுவுடன், காட்டிற்கு அடிக்கும் மருந்து சேர்த்து குடித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி மயங்கி விழ, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை 07:15 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 6 Jun 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  3. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  4. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  5. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  6. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  7. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  8. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  10. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...