You Searched For "#poison"
திருவாடாணை
இராமநாதபுரம்: குடும்ப பிரச்சனையில் தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே, குடும்ப பிரச்சனையில் தாய், மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே மாமனாரை விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மாமனாருக்கு உணவில் விஷம் வைத்துக் கொன்ற மருமகள் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம்
பேரணாம்பட்டு: ஏரியில் விஷம் கலப்பு: மீன்கள், பறவைகள் செத்து மிதந்த...
பேரணாம்பட்டு அருகே ஏரிதண்ணீரில் விஷம் கலந்ததால் மீன்கள் மற்றும் பறவைகள் செத்து மிதந்தன.
திருப்போரூர்
திருப்போரூரில் சோகம்: குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை-தாயும்...
திருப்போரூர் அருகே கோவளத்தில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தளி
கிருஷ்ணகிரி: 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே குடும்பத்தகராறில், 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாநகர்
ஊரடங்கு-வேலை இல்லாததால் புதுமணத்தம்பதிகள் விஷம் குடித்த
ஊரடங்கால் வேலை இல்லாமல், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் கணவன் மனைவி விஷம் குடித்ததில் மனைவி மரணம்.
ஆத்தூர் - சேலம்
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தங்களது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தம்பதியும் விஷமருந்தி தற்கொலை செய்து...
பேராவூரணி
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள...
பெரம்பலூர்
லாட்ஜில் விஷமருந்திய ஜோடி, பெண் உயிரிழப்பு
பெரம்பலூரில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்த ஆண் பெண் இருவரும் விஷம் அருந்தியதில் பெண் உயிரிழந்தார்.பெரம்பலூர் வெங்கடேசபுரம்...