You Searched For "#pocso"
திருவொற்றியூர்
சிறுமியை திருமணம் செய்து, குடும்பம் நடத்திய வாலிபர் போக்சோவில் கைது
திருவொற்றியூர் பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் முடித்து குடும்பம் நடத்திய வாலிபரை போக்சோவில் கைது செய்தனர்
திருவள்ளூர்
சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபர் போக்சோவில் கைது
திருவள்ளூர் அருகே 16 வயது சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தனர்
பழநி
கொடைக்கானலில் போக்சோவில் கைது செய்யப்பட்ட பூசாரி
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்த பூசாரி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
குளச்சல்
குமரியில் பள்ளி மாணவியரிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு
குமரியில், காவல்துறை சார்பில் பள்ளி மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலை
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருவண்ணாமலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
தேனி
ஆண்டிபட்டியில் போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
ஆண்டிபட்டியை சேர்ந்த பாலியல் குற்றவாளிக்கு, தேனி மகிளா நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.
நாமக்கல்
சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய 2 பேர் போக்சோவில் கைது
நாமக்கல் மாவட்டத்தில், குழந்தை திருமணம் செய்த 2 பேர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கம் அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது
சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவியை திருமணம் செய்த, வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நாமக்கல்
குழந்தைகளுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது வழக்கு: கலெக்டர் அட்வைஸ்
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் புரிவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.
சேந்தமங்கலம்
பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் எலக்ட்ரீஷியன் கைது
சேந்தமங்கலம் அருகே பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த எலக்ட்ரீஷியன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் 206 பேர் போக்சோ, குண்டர் சட்டத்தில்...
இராமநாதபுரத்தில் கடந்த ஓராண்டில் 100 பேர் போக்சோ, 106 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது-எஸ்பி பேட்டி.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் போக்சோ சட்டத்தில் பட்டதாரி இளைஞர் கைது
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, சங்கரன்கோவிலில் போக்சோ சட்டத்தில் பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.