/* */

You Searched For "#people"

அண்ணா நகர்

சென்னை: இன்று புதிதாக 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 16,813 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதனால் மொத்த பாதிப்பு 23,08,838 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர்...

சென்னை: இன்று புதிதாக 1223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
ஆவடி

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர்

ஆவடியில், திருநங்கைகளுக்கான தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயை முதல்கட்டமாக 50 திருநங்கைகளுக்கு அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

ஆவடி: திருநங்கைகளுக்கு ரூ.2000 நிவாரண நிதி- அமைச்சர் நாசர் வழங்கினார்!
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: ஏழைகளுக்கு, மணல் லாரி உரிமையாளர்கள் நலத்திட்ட உதவி!

சிங்கபெருமாள் கோவிலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.

செங்கல்பட்டு: ஏழைகளுக்கு, மணல் லாரி உரிமையாளர்கள் நலத்திட்ட உதவி!
திருவள்ளூர்

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மக்களிடம் குறைகளை கேட்ட திருத்தணி...

பொதட்டூர்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் மக்களிடம் குறைகளை கேட்ட திருத்தணி எம்எல்ஏ!
திருவள்ளூர்

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவை மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மோரை, செங்குன்றம் மக்களுக்கு பட்டா: கலெக்டரிடம் சுதர்சனம் எம்எல்ஏ கோரிக்கை
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள்...

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்றும் முடிவுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்ப்பு!
குளச்சல்

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!

கன்னியாகுமரியில்சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று அதிகமாக பரவும் அபாயம் ஏற்பட்டது.

கன்னியாகுமரி: கொரோனா பாதிப்பை மறந்து மீன் வாங்க குவிந்த மக்கள்!
பூந்தமல்லி

பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும்...

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் சுவாச பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பூந்தமல்லி: குப்பைகளை எரிக்கும் மேதாவிகள்! மூச்சுத்திணறலால் தவிக்கும் மக்கள்!!
திருவள்ளூர்

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில் பாயும் கழிவுநீர்! நோய்...

திருவள்ளூர் தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில்  பாயும் கழிவுநீர்! நோய் அச்சம்!!
திருத்தணி

திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன்...

திருத்தணி அருகே வேலஞ்சேரி ஊராட்சியில் அப்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு காய்கறி உள்ளிட்ட தொகுப்புகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன்...

திருத்தணி மக்களுக்கு காய்கறி தொகுப்பு: முன்னாள் எம்எல்ஏ நரசிம்மன் வழங்கினார்!