/* */

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில் பாயும் கழிவுநீர்! நோய் அச்சம்!!

திருவள்ளூர் தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில்  பாயும் கழிவுநீர்! நோய் அச்சம்!!
X

நீர் சுத்திகரிப்பு ஆலை கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளில் ஆறுபோல் ஓடுவதை காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளுவர் சிவன் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தேவி மீனாட்சி நகர் குடியிருப்பு பகுதிகளில் வற்றாத ஜீவநதிபோல் பாய்ந்தோடுகிறது. சில இடங்களில் அப்படியே குளம்போல் தேங்கிகிடக்கிறது.

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொடிய நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மக்ககை பாடாய் படுத்தி வருகிறது.

இந்தநிலையில் இந்த கழிவுநீரால் புதுவித நோயை பரவுமோ என்கிற அச்சமும் பொதுமக்களிடையே மேலோங்கியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 Jun 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!