/* */

You Searched For "#panchayat"

ஆவடி

திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவரின் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் வீடு தேடி சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.

திருவள்ளூர்: ஊராட்சி மன்ற தலைவரின்  கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!
பொன்னேரி

கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!

கன்னிகாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி சிறப்பு முகாமை ஆ. கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கன்னிகாபுரம் தடுப்பூசி முகாம்: கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்!
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி:தொற்றால் இறந்த உடல்களை அடக்கம் செய்த ஊராட்சி

கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வழியில் தொற்றால் உயிரிழந்த 2 உடல்களை ஊராட்சி மன்ற தலைவர் அடக்கம் செய்தார்.

கும்மிடிப்பூண்டி:தொற்றால் இறந்த உடல்களை அடக்கம் செய்த  ஊராட்சி தலைவர்!
திருவள்ளூர்

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!

செவ்வாப்பேட்டையில் ஊராட்சி மன்றத் தலைவர் டெய்சி ராணி அன்பு ஏற்பாட்டில் கொரோனா மருத்துவ முகாம் நடைபெற்றது.

செவ்வாப்பேட்டை ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி, மருத்துவ முகாம்!
திருமயம்

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் மேலப்பனையூர் தலைவர் காசோலை...

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாரணநிதிக்கு மேலப்பனையூர் பஞ்சாயத்து தலைவர், அமைச்சர் சகுபதியிடம் காசோலை வழங்கினார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அமைச்சரிடம் மேலப்பனையூர் தலைவர் காசோலை வழங்கினார்
புதுக்கோட்டை

வீடு வீடாக சென்று ஊராட்சி தலைவர் கொரோன தடுப்பூசி விழிப்புணர்வு!

கொரோன தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர் வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

வீடு வீடாக சென்று ஊராட்சி தலைவர் கொரோன தடுப்பூசி விழிப்புணர்வு!
உத்திரமேரூர்

சுடுகாடு பாதைக்கு சொந்த நிலத்தை தானம் அளித்த தம்பதியினர்

காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராம பொதுமக்கள் இடுகாடு பயண்பாட்டிற்காக தனது சொந்த நிலத்தை தம்பதியினர்..கிராம பஞ்சாயத்துக்கு தானமாக வழங்கினர்.

சுடுகாடு பாதைக்கு சொந்த நிலத்தை தானம் அளித்த தம்பதியினர்
தமிழ்நாடு

தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்

கரூரில் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் தனக்கு அரசாங்கம் வழங்கிய பொங்கல் பரிசான ரூபாய் 2,500 மற்றும் பொங்கல் பொருட்களை தூய்மை பணியாளருக்கு வழங்கி அவரை...

தூய்மை பணியாளரை கெளரவித்த ஊராட்சி மன்ற தலைவர்