You Searched For "#order"
காஞ்சிபுரம்
அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஊழியர்கள் அரசுப் பணிக்கு செல்ல கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க மாவட்ட ஆட்சியர் போக்குவரத்துக் கழகத்துக்கு...
ஈரோடு மாநகரம்
வெளிமாநில டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்: ஈரோடு...
வெளிமாநில லாரி, வேன் டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் தேவை என்று, ஈரோடு மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு
கொரோனா 3ம் அலை: குழந்தைகள் மருத்துவமனைக்கு மருத்துவ கல்வி இயக்குனர்...
தமிழகத்தில் கொரோனா 3ம் அலை குழந்தைகளை தாக்கக்கூடும் என்பதால் குழந்தைகள் மருத்துவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர்...
எழும்பூர்
ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்: தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவு!
மாணவர் சேர்க்கை பணி நடைபெறுவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துறைமுகம்
24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் கலெக்டர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
தளர்வுகளுடனான ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து தமிழக அரசு...
கொரோனா தொற்று பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தளர்வுகளுக்கு அனுமதி.
துறைமுகம்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம் -தமிழகஅரசு...
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்...
துறைமுகம்
ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு...
நான் மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர ஏற்பாடுகளை செய்ய வேண்டாம். அரசுக்கு வீண் செலவு ஏற்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கலெக்டர்களுக்கு...
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பொறுப்பேற்பு
திருச்சி மாநகர காவல் துணை ஆணையராக சக்திவேல் இன்று பொறுப்பேற்றார்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிபூண்டி: முதலமைச்சர் திட்டத்தில் 43 பேருக்கு உதவித்தொகை ஆணை!
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 43 பயணிகளுக்கு அரசு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை...
ஆவடி
ஆவடி: 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி, விதவை, முதியோர் உதவி தொகை ஆணை!
பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து 19 பயனாளிகளுக்கு முதிர்கன்னி, விதவை, முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
ஆயிரம் விளக்கு
தமிழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும்...
தமிழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 29 ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.