Begin typing your search above and press return to search.
அம்பத்தூர்அண்ணா நகர்சேப்பாக்கம்ராதாகிருஷ்ணன் நகர்எழும்பூர்துறைமுகம்கொளத்தூர்மாதவரம்மதுரவாயல்மயிலாப்பூர்பெரம்பூர்இராயபுரம்சைதாப்பேட்டைதியாகராய நகர்திரு. வி. க. நகர்திருவொற்றியூர்ஆயிரம் விளக்குவேளச்சேரிவில்லிவாக்கம்விருகம்பாக்கம்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்கள் 44 பேர் நியமனம் -தமிழகஅரசு அறிவிப்பு..!
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 வழக்கறிஞர்களும் தமிழக அரசு நியமித்து உள்ளது. மேலும் ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் இயங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும் நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.