You Searched For "#NilgirisToday"
குன்னூர்
நீலகிரியில் மெகா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த வனத்துறை அமைச்சர்
கேரளாவில் நிபா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் எல்லையோர கிராமங்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குன்னூர்
தொடர் விடுமுறையால் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் குவிந்த சுற்றுலா
விடுமுறை நாளான இன்று, நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு, அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
கூடலூர்
கூடலூர் அருகே தடுப்பூசி இல்லாததால் பழங்குடியின மக்கள் ஏமாற்றம்
கூடலூர் அருகே பாடந்துறை சுண்ட வயல் பகுதியில் தடுப்பூசி இருப்பு இல்லாமல் பழங்குடியின மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
குன்னூர்
கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்
கோத்தகிரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் அதிகமானோர் பங்கேற்றதால் திருமண மண்டபத்திற்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது
கூடலூர்
தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த 22 அடி நீளமுள்ள மலைப்பாம்பு
பிடிபட்ட மலைப்பாம்பை தமிழக-கேரள எல்லை கோட்டமூலா என்ற அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் பத்திரமாக விட்டனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டத்தில 295 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு 7080 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கூடலூர்
கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து
கொரோனா பரவல் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைசவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு விசாரணையில் இன்று ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் விபத்தில் இறந்த கனகராஜின் நண்பர் குழந்தை வேலு என்பவரிடம் 5 மணி நேரம் விசாரணை.
கூடலூர்
நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது
கூடலூர் புதிய பஸ்டாண்டில் போலீசார் நடத்திய சோதனையில், குட்கா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
உதகமண்டலம்
உதகையில் மினி பஸ் மோதி விபத்து: சாலையில் சென்ற இருவர் படுகாயம்
உதகையில் அஜாக்கிரதையாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக மினி பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
கூடலூர் அருகே வீட்டின் மேல் விழ இருந்த டேங்கர் லாரியால் பரபரப்பு
பந்தலூர் செல்லும் சாலையில் டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உதகமண்டலம்
உதகையில் களிமண் விநாயகர் சிலைகள் விற்பனை ஜோர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உதகையில் களிமண் விநாயகர் சிலைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.