You Searched For "#NilgirisToday"
உதகமண்டலம்
நிலப்பிரச்னை காரணமாக தொழிலாளியை கொல்ல முயற்சித்தவர்களுக்கு சிறை
உதகையில் நிலப்பிரச்னை காரணமாக தொழிலாளியை கொல்ல முயற்சித்த பெண் மற்றும் அவரது மகன்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
உதகமண்டலம்
உதகை ஆட்சியர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அருகே செவிலியர்களை தடுப்பூசி பணிக்கு அமர்த்தக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.
குன்னூர்
குன்னூர் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நுழைந்த காட்டெருமை...
நீண்ட நேர போராட்டத்துக்கு பின்பு தனித்தனியாக, 5 காட்டெருமைகளை அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
உதகமண்டலம்
தமிழக முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து அனுப்பிய பாஜகவினர்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி வேண்டி தமிழக முதல்வருக்கு 500 வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டது.
உதகமண்டலம்
உதகையை உலுக்கிய கனமழை: காற்றில் சரிந்தது ராட்சத மரம்
உதகையில் காற்றுடன் பெய்த கனமழையால், தாவரவியல் பூங்காவில் ராட்சத மரம், வேருடன் சாய்ந்து விழுந்தது.
உதகமண்டலம்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: 2 சாட்சிகளிடம் இன்று விசாரணை
உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோடநாடு வழக்கு விசாரணையை டிஐஜி, எஸ்பி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்
பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழை
பந்தலூரில் இடைவிடாது 4 மணிநேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
உதகமண்டலம்
நீலகிரி டூ லடாக் வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி திரும்பிய இளைஞர்
நீலகிரி முதல் லடாக் வரை பிளாஸ்டிக் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு திரும்பிய உதகை இளைஞர்.
நீலகிரி
நீலகிரியில் பெய்து வரும் மழையின் விபரம்
நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கூடலூர்
உதகை அருகே வனத்துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்தில் கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி, குடற்புழு அகற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கூடலூர்
கூடலூர் அருகே பகல் நேரத்தில் உலா வந்த மக்னா யானை
கூடலூர் அருகே பாடந்துறை கிராமத்தில் பகல் நேரத்தில் உலா வந்த காட்டு யானையால் தோட்டத் தொழிலாளர்கள் ஓட்டம்.
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு குறித்த ஆலோசனைக் கூட்டம்
கோடநாடு சம்பவத்தின் மறு புலன் விசாரணை மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஐஜி, டிஐஜி தலைமையில் தீவிர ஆலோசனை நடந்தது.