/* */

நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது

கூடலூர் புதிய பஸ்டாண்டில் போலீசார் நடத்திய சோதனையில், குட்கா கடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

நீலகிரிக்கு வேனில் குட்கா கடத்தல்: ஒருவர் கைது
X

கர்நாடகாவில் இருந்து, நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிக்கு, குட்கா கடத்தி வருவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார், கூடலூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வாகனச்சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கர்நாடகாவில் இருந்து அந்த வழியாக, பால் எடுத்து வந்த மினி வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில்,18 சிறிய பண்டல்களில், தலா 30 பாக்கெட் வீதம், 565குட்கா பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கூடலூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவரை கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!