Tamil News Online | நாமக்கல் செய்திகள் | Latest Updates | Instanews - Page 4
நாமக்கல்
டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ.
நாமக்கல் அருகே டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ. உயிரிழந்தார்.
நாமக்கல்
நாமக்கல்லில் போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
நாமக்கல்லில் போலீஸ் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்லில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
நாமக்கல்லில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், 844 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஏடிஎம் கார்டுகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.70 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.70 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம் விடப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்
நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
நாமக்கல்லில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல்
திறன் பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு கடிதம் வழங்கிய சின்ராஜ் எம்.பி.
திறன் பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு சின்ராஜ் எம்.பி.கடிதம் வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல் அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
நாமக்கல் அருகே இரண்டு டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
நாமக்கல்
கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் இண்டர்நெட் துறை வளர்ச்சி...
தோளூர் பட்டி கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரியில் இண்டர்நெட் துறை வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
நாமக்கல்
சேலம் மண்டல தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கு நாமக்கல்லில் பயிற்சி
சேலம் மண்டல அளவில், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நாமக்கல்லில் நடைபெற்றது.
நாமக்கல்
மத்திய அரசின் கல்வி உதவி தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை...
மத்திய அரசின் கல்வி உதவி தொகை தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26ம் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்தார்.