Tamil News Online | நாமக்கல் செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
நாமக்கல்
ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆவணி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல்
விதிமுறை மீறி வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் விதிமுறை மீறி வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல் ஆயுதப்படை போலீசில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து ஆய்வு
நாமக்கல் ஆயுதப்படை போலீசில் துப்பாக்கிகள் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டியில் புதிய மின் இணைப்பு பாதை ...
நாமக்கல் அருகே கொண்டிசெட்டிப்பட்டியில் புதிய மின் இணைப்பு பாதை துவக்கி வைக்கப்பட்டது.
நாமக்கல்
கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில்...
கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் ஹேக்கத்தான் போட்டியில் சாதனை படைத்து உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி தேர்வு 1,147 பேர் பங்கேற்பு:...
5 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 7 பி போட்டித்தேர்வில், 1,147 பேர் பங்கேற்றனர். 931 பேர் கலந்து கொள்ளவில்லை.
நாமக்கல்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை ரூ. 4.30
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்
நீட் தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 165 பேர்...
நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 165 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி விரால் மீன் வளர்ப்பு பயிற்சி
நாமக்கல்லில் வருகிற 14-ம் தேதி விரால் மீன் வளர்ப்பு பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல்லில் வருகிற 16-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவக்கம்
நாமக்கல்லில் வருகிற 16-ம் தேதி ஆட்டோ எக்ஸ்போ துவங்கப்பட உள்ளது.
நாமக்கல்
கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முதலிடம்- மத்திய அமைச்சர் முருகன்
கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா முதலிடம் வகித்து வருவதாக மத்திய அமைச்சர் முருகன் கூறினார்.
பரமத்தி-வேலூர்
கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது
பரமத்தி வேலூர் அருகே கார் கதவை உடைத்து ரூ. 20 லட்சம் கொள்ளையடித்த 3 ஆந்திர வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.