/* */

You Searched For "#murdercase"

திண்டுக்கல்

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .

வத்தலகுண்டு அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை .
திருச்சிராப்பள்ளி மாநகர்

லால்குடி சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை

சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

லால்குடி சுகாதார பெண் ஊழியரை கொலை செய்த 2 பேருக்கு வாழ்நாள் சிறை
தென்காசி

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

முன்விரோதம் காரணமாக முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை.

முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கு: இளம் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி கலெக்டர் அலுவலகம்...

ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி: ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய பிரமுகர் கைது கோரி...

திருச்சி ரியல் எஸ்டேட் கொலையில் முக்கிய பிரமுகரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருச்சி: ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் முக்கிய பிரமுகர் கைது கோரி மறியல்
ஈரோடு

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கட்டிட மேற்பார்வையாளர் கைது

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்து உடலை சாக்குமூட்டைக்குள் கட்டி வீசிச் சென்ற கட்டிட மேற்பார்வையாளர் யோகநாதன் என்பவர் கைது.

ஈரோட்டில் பெண்ணை கொலை செய்த வழக்கில் கட்டிட மேற்பார்வையாளர் கைது
விழுப்புரம்

கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கம்யூனிஸ்ட் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட சித்ரா என்பவரின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது

கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கம்யூனிஸ்ட் கோரிக்கை
தேனி

வழக்கறிஞர் கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு

உத்தமபாளையம் வழக்கறிஞர் கொலைக் குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பாாட்டுச்சான்று வழங்கினார்.

வழக்கறிஞர் கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகரில் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் குண்டர் சட்டத்தில்...

மாநகரில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒன்பது பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாநகரில் கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருவாரூர்

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்

திருவாரூர் அருகே கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

திருவாரூர் அருகே கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம்
அரியலூர்

திருமானூர்: கொலையாளிகளை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி திருமானூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருமானூர்: கொலையாளிகளை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்