/* */

You Searched For "#murdercase"

அரியலூர்

கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு
பாளையங்கோட்டை

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

நெல்லையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் சரண்டைந்த அருண் பிரவினை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஜெய் கணேஷ் உத்தரவு

திமுக பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்
மண்ணச்சநல்லூர்

லாரி உரிமையாளர் கொலையில் முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி உட்பட 6 பேர் கைது

திருச்சி அருகே நடந்த லாரி உரிமையாளர் கொலை வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தம்பி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாரி உரிமையாளர் கொலையில் முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி உட்பட 6 பேர் கைது
காரைக்குடி

கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

காரைக்குடியில் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டதால் அவரது மகள்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

கொலை வழக்கு: காரைக்குடியில் சகோதரிகள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
கோவை மாநகர்

பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில்...

முட்புதர் ஒன்றில் கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், மூட்டையில் பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
விருதுநகர்

பாய்ச்சலூர் மாணவி காெலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி...

பள்ளி மாணவியை பெட்ராேல் ஊற்றி எரித்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பாய்ச்சலூர் மாணவி காெலை சம்பவம்: குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது: இருவருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது. இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபர் கொலை வழக்கில் ஒருவர் கைது: இருவருக்கு வலைவீச்சு
சேலம் மாநகர்

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகன் கொலை: தாய் உள்ளிட்ட 6 பேர் கைது

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து கொலை செய்த தாய் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகன் கொலை: தாய் உள்ளிட்ட 6 பேர் கைது
நாமக்கல்

நாமக்கல் அருகே தொழிலாளி கொலை: 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு

நாமக்கல் அருகே தொழிலாளி கொலை சம்பவத்தில் 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் அருகே தொழிலாளி கொலை: 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்கு
முசிறி

கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு...

கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் தீர்ப்பளித்தது.

கரும்பு வியாபாரியை கொன்ற போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை