/* */

வழக்கறிஞர் கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு

உத்தமபாளையம் வழக்கறிஞர் கொலைக் குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே பாாட்டுச்சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

வழக்கறிஞர் கொலை குற்றவாளிகளை பிடிக்க உதவிய போலீஸ் ஏட்டுக்கு பாராட்டு
X

பைல் படம்.

கடந்த 17ம் தேதி உத்தமபாளையத்தில் காரில் வந்த மர்ம கும்பல் பட்டப்பகலில் வக்கீல் மதன் என்பவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. இந்த கொலைக்கும்பலை எஸ்.பி., போலீஸ் ஏட்டு ராமமூர்த்தி டூ வீரில் 10 கி.மீ., துாரம் வரை துரத்திச் சென்றார். வழியில் அவர்கள் செல்லும் லொகசேனை எஸ்.பி., அலுவலகத்துடன் ஷேர் செய்து கொண்டே சென்றார். போலீஸ் படையினர் இவரை பின்பற்றி விரைந்து செயல்பட்டனர்.

இதனால் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு ராமமூர்த்தியின் இந்த செயல்பாட்டை பாராட்டி எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே சான்றும், பரிசும் வழங்கினார்.

Updated On: 20 Nov 2021 3:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  6. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  7. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  8. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  10. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!