/* */

You Searched For "#murdercase"

கன்னியாகுமரி

10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இரட்டை கொலை வழக்கு

குமரியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் இரட்டை கொலை வழக்கு குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு குடும்பத்தினர் கோரிக்கை

10 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் இரட்டை கொலை வழக்கு
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண் குத்திக் கொலை: 5 பேர்

திருத்துறைப்பூண்டி அருகே நிலத தகராறில் பெண்ணை கொலை செய்த, கணவன் மனைவி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி அருகே நிலத்தகராறில் பெண் குத்திக் கொலை: 5 பேர் கைது
அரவக்குறிச்சி

கொலை வழக்கில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது

கரூர் எலக்ட்ரானிக்ஸ் கடை ஊழியரை கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு.

கொலை வழக்கில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் கைது
திருவாரூர்

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

கொலை வழக்கில்  இளைஞருக்கு ஆயுள் தண்டனை: திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு
கடலூர்

கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு கடலூர் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி
தென்காசி

செங்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை

2015ம் ஆண்டு செங்கோட்டையில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு

செங்கோட்டை வாலிபர் கொலை வழக்கில் தந்தை, மகன்களுக்கு ஆயுள் தண்டனை
கடலூர்

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு

தொழிலாளி கொலை வழக்கில் சிறையில் உள்ள திமுக எம்பி ரமேஷின் ஜாமீன்மனு மீதான விசாரணை, நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி கொலை வழக்கு: எம்.பி ரமேஷ் ஜாமின்மனு மீது விசாரணை ஒத்திவைப்பு
எடப்பாடி

ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும்...

ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலம் எஸ்பி ஸ்ரீ அபிநவ் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளார்.

ஜெ., முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் துவக்கம்
தூத்துக்குடி

தூத்துக்குடி பால் வியாபாரி கொலை வழக்கு: 4 பேர் தனிப்படை போலீசாரால்...

தூத்துக்குடி சந்திரேசன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த கொலை வழக்கில் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி பால் வியாபாரி கொலை வழக்கு: 4 பேர் தனிப்படை போலீசாரால் கைது