/* */

You Searched For "Minister Muthusamy"

ஈரோடு

பெருந்துறையில் நாளை மறுநாள் பொற்கிழி வழங்கும் விழா; அமைச்சர்...

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பொற்கிழி வழங்கும் விழா நடைபெற உள்ள இடத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார்.

பெருந்துறையில் நாளை மறுநாள் பொற்கிழி வழங்கும் விழா; அமைச்சர் முத்துசாமி ஆய்வு
கோயம்புத்தூர்

சாதாரண மக்களும் பயன்பெறவே நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: அமைச்சர்...

கோவையில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்டத்தை அமைச்சர் முத்துசாமி ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொடங்கி வைத்தார்

சாதாரண மக்களும் பயன்பெறவே நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு

ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், ரூ.33.04 கோடி மதிப்பில்...

ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், 47 நபர்களுக்கு ரூ.33.04 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை அமைச்சர்...

ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், ரூ.33.04 கோடி மதிப்பில் கடனுதவி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று துவக்கம்

ஈரோடு மாவட்டத்தில் இன்று 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்கி வைக்கப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 983 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று துவக்கம்
தமிழ்நாடு

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்: பாமக

மதுக்கடைகளில் 90 மில்லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் போராட்டம் நடத்தப்படும் என பாமக அறிவித்துள்ளது

90 மிலி மது அறிமுகம் செய்யப்பட்டால் போராட்டம் நடத்தப்படும்: பாமக
கோயம்புத்தூர்

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

வால்பாறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி துறைகள் மாற்றம்:ஆளுநருக்கு முதல்வர்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்துறை அமைச்சர் தென்னரசுவிற்கும் , மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

அமைச்சர் செந்தில் பாலாஜி  துறைகள் மாற்றம்:ஆளுநருக்கு முதல்வர் பரிந்துரை
ஈரோடு

ஈரோட்டில் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...

ஈரோட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் 500 பயனாளிகளுக்கு ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்
ஈரோடு

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து...

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.

அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
கோயம்புத்தூர்

விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய வீடுகள்: அமைச்சர் அதிர்ச்சி தகவல்

வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட 2000- க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்

விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய வீடுகள்:  அமைச்சர் அதிர்ச்சி தகவல்
ஈரோடு

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 98% நிறைவு: அமைச்சர் முத்துசாமி

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 98% நிறைவு: அமைச்சர் முத்துசாமி
ஈரோடு

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் முத்துசாமி பிரச்சாரம்

ஈரோடு பெரியசேமூர் பகுதியில் இன்று மாலை வீடு வீடாக சென்று அமைச்சர் முத்துச்சாமி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் முத்துசாமி பிரச்சாரம்