You Searched For "#liquorsale"
தேனி
தேனியில் சமகவினர் ஆர்ப்பாட்டம் - மது விற்பனையை தடுக்க கோரிக்கை
தேனி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே, அனுமதியற்ற மது விற்பனையை தடுக்கக்கோரி, சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குமாரபாளையம்
அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 25 பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; 25 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேர் கைது
குமாரபாளையத்தில், சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம்
அதிக விலைக்கு மது விற்றவர் கைது: 61 பாட்டில்கள் பறிமுதல்
பள்ளிபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்றவர் கைது செய்யப்பட்டார்; அவரிடம் இருந்து 61 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாடு
டாஸ்மாக்கில் தீபாவளி மது விற்பனை ரூ 431 கோடி: கடந்தாண்டைவிட குறைவு
தீபாவளி பண்டிகையான நேற்று, டாஸ்மாக் மதுக்கடைகளில், ரூ 431 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்தாண்டவிட குறைவாகும்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை
தீபாவளியையொட்டி, நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ரூ.8 கோடியே 55 லட்சத்துக்கு மது விற்பனையாகி உள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 52 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்
அனுமதியின்றி மது விற்ற இருவர் கைது: 100 பாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையம் அருகே, அனுமதி இல்லாமல் மது விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர்; 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாசுதேவநல்லூர்
மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள்
வாசுதேவநல்லூரில் மது விற்பனை செய்தவர் கைது: 50 மது பாட்டில், மோட்டார் சைக்கிள் பறிமுதல்
ஆலங்குளம்
ஆழ்வார்குறிச்சி: சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த 3 பேர் கைது
ஆழ்வார்குறிச்சி அருகே, சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே...
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே இன்று முதல் மது விற்பனை செய்யப்படும்.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது
குமாரபாளையத்தில், மது பாட்டில்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.