You Searched For "#KanchipuramDistrictNews"
காஞ்சிபுரம்
புதிய தலைவர் மற்றும் நிர்வாகக்குழு பதவியேற்பு : திமுகவினர் வாழ்த்து
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவிற்கு திமுகவினர் மற்றும் பட்டு நெசவாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம்
பெண் அலுவலர்கள் அதிமாக பணிபுரிவதால் ஆய்வு கூட்ட நேரத்தை மாற்ற
பெண் அலுவலர்கள் அதிகம் பணிபுரிவதால் வராந்திர ஆய்வு கூட்டத்தை மாலை 6 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி பணியாளர்கள் கோரிக்கை
உத்திரமேரூர்
உத்திரமேரூர் : குறைகள் குறித்த மனுக்களை நாளை அமைச்சரிடம் பொதுமக்கள்...
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை பொதுமக்கள் தங்கள் குறைகளை அமைச்சரிடம் மனுக்களாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம்
50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு பழுதடைந்த கிராம சங்கு புத்துயிர்...
திருப்புட்குழி கிராம ஊராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பழுதடைந்த கிராம சங்கு , புதுப்பிக்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
23ம் தேதி சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு: கருத்து கேட்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 23ம் தேதி சார்பதிவக கிராம எல்லை மறுசீரமைப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆலந்தூர்
நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகை பறிப்பு
நங்கநல்லூரில் நடைபயிற்சி சென்ற மூதாட்டியிடம் 6 சவரன் நகையை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்
சாலையில் தூசு பறப்பதைத் தடுக்க சாலையில் நீர் ஊற்றும் நிர்வாகம்
சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தடுக்க சாலையில் நீர் ஊற்றும் நிர்வாக செயல் அதிர்ச்சி அளிக்கிறது.
திருப்பெரும்புதூர்
பாதுகாப்பான சாலை விதிகள் வீடியோவுடன் கற்பித்து அசத்திய தனியார்...
பள்ளி குழந்கைளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை யமஹா நிறுவனம் நடத்தியது.
காஞ்சிபுரம்
கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்கள் எரிப்பதால் சுற்றுச் சூழல்
காஞ்சிபுரத்தில் கார் மற்றும் டூவீலர் உதிரி பாகங்களை எரிப்பதால் இந்த பகுதியில் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சு திணறல்...
காஞ்சிபுரம்
டான்சில்க் புதிய தலைவராக கே.மணிகண்டன் மற்றும் துணை தலைவராக வைரவேல்...
மாநில பட்டு கூட்டுறவு உற்பத்தி இணையத்தின் புதிய தலைவராக கே.மணிகன்டன். துணைத்தலைவராக வைரவேல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்
வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு: கலெக்டர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும் என்று கலெக்ர் ஆர்த்தி தெரிவித்தார்.
உத்திரமேரூர்
செய்யாற்று பாலத்தின் நீர்பாதை கழிவுகளை அகற்ற வேண்டும் :பொதுமக்கள்...
செய்யாறு பாலத்தின் கீழ் நீர்செல்லும் பாதையில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.