You Searched For "#KanchipuramDistrictNews"
காஞ்சிபுரம்
ஆடு கேட்டவருக்கு அடித்தது யோகம் மாடு கிடைத்தது : மகிழ்ச்சியில்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆடு கேட்டு வந்த பயனாளிக்கு பசுமடு கிடைத்தது.
உத்திரமேரூர்
ரூ 1கோடி நிலம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழு...
காஞ்சிபுரம் அருகே சீயட்டிகாரை கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 1 கோடி மதிப்பிலான குளம் புறம்போக்கினை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர்...
காஞ்சிபுரம்
தானமாக அளித்த பசுமாட்டை பெற்றுக் கொள்ள மறுத்த பயனாளி
காஞ்சிபுரத்தில் தானமாக வழங்கிய பசுமாட்டை பெற்றுக் கொள்ள பயனாளி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர்
பனை இலை பொக்கே வழங்கி விருந்தினர்களை அசத்திய கல்லூரி மாணவர்கள்
பனை விதை நடும் விழாவிற்கு வந்த நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பனை ஓலை பொக்கே வழங்கி கல்லூரி மாணவர்கள் அசத்தினர்.
காஞ்சிபுரம்
விவாகரத்து வழக்கில் சாதகமாக செயல்பட 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவாகரத்து வழக்கில் சாதகமாக செயல்பட ரூ 25 லஞ்சம் வாங்கிய பெண்ணை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்
குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் : தலைவர்களுக்கு ...
குளோரின் கலந்த பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இது பற்றி தகவல் கொடுத்தால் வெகுமதி: கலெக்டர்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றிய தகவல்களை பொதுமக்கள் தந்தால் வெகுமதி அளிக்கப்படும் என்று கலெக்ர் ஆர்த்தி...
காஞ்சிபுரம்
வேளாண்மை துறை இணை இயக்குனர் பல கோடி ஊழல்: விவசாய சங்கம் புகார்
விளை நிலங்களை தரிசு நிலங்கள் என அனுமதியளித்து பலகோடி ஊழல் செய்துள்ளததாக காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மீது விவசாய சங்கத்தினர் புகார்...
காஞ்சிபுரம்
வேளாண் சட்டம் ரத்து இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சி
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வேளாண் சட்டங்கள் ரத்துக்கு பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
உத்திரமேரூர்
மாகரல் : அதிவேக தொடர் வெள்ளப்பெருக்கால் பாலம் துண்டானது
காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் அருகே அமைந்துள்ள செய்யாற்றில் அதிவேக தொடர் வெள்ளப் பெருக்கால் உடைப்பு ஏற்பட்டு பாலம் துண்டானது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே இருளர் குடியிருப்பில் சிறப்பு தடுப்பூசி முகாம்
காவந்தண்டலம் கிராம இருளர் குடியிருப்பு பகுதியில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பெரும்புதூர்
விரைவில் நகை கடன் தள்ளுபடி நகைகள் வழங்கப்படும் :அமைச்சர் ஐ.பெரியசாமி
விரைவில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.