You Searched For "#jewelery"
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையத்தில் டாக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை
கோபிச்செட்டிப்பாளையத்தில் தீபாவளிக்கு மகள் வீட்டிற்கு சென்ற டாக்டர் வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை.
பவானிசாகர்
புஞ்சைபுளியம்பட்டியில் நகை வாங்குவதுபோல் நடித்து ஒன்றரை சவரன் நகை...
பு.புளியம்பட்டியில் நகைக்கடையில் திருடிய 3 பெண்களின் உருவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவாரூர்
திருவாரூரில் நகைக்கடையில் மிளகாய்ப் பொடி தூவி 5 பவுன் சங்கிலி
அப்பகுதி மக்கள் கவிதாவை மடக்கிபிடித்து, அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்து, திருவாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே ஓடும் பேருந்திலேயே 20 பவுன் நகை திருட்டு
கோவில்பட்டியில் ஓடும் பேருந்தில் ஆசிரியையிடம் 20 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை: நகைக்காக தங்கை கொலை; இளைஞர் மீது குண்டாஸ் பாய்ந்தது
புதுக்கோட்டையில் நகைக்காக தங்கையை கொலை செய்த இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வேப்பனஹள்ளி
வீட்டில் இருந்த 16 லட்சம், 20 சவரன் நகைகள் கொள்ளை: மகன் மீது போலீசில்...
கிருஷ்ணகிரி அருகே கூல்டிரிங்க்ஸ் வாங்குவது போல் வந்து வீட்டில் இருந்த, 16 லட்சம் ரொக்கம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி...
திருமங்கலம்
கூட்டுறவு வங்கி 5 சவரன் நகைக்கடன் விரைவில் தள்ளுபடி: அமைச்சர்...
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை வரை தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
பூந்தமல்லி
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு சீல்!
பூந்தமல்லியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட நகை கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஆவடி
திருமுல்லைவாயில்: கொரோனா சோதனை என கூறி 5 சவரன் நகை, ரூ.40ஆயிரம்
திருமுல்லைவாயலில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி 5 சவரன் நகை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.